அம்பிகையின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து போராட வேண்டும்

சிரேஸ்ட சட்ட ஆலோசகர் அருண் கணநாதன் அம்பிகை செல்வக்குமாரின் சர்வதேச நீதிகோரிய போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தாலும் இந்த போராட்டத்தை நாம் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் முன்னெடுத்து சென்றால் தான் தமிழிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரமுடியும் என சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான திரு. அருண் கணநாதன் தெரிவித்துள்ளார். தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து இன்றுடன் 17 நாட்கள் உண்ணாவிரப்போராட்டத்தை மேற்கொண்டிருந்த திருமதி அம்பிகை செல்வக்குமாரின் உண்ணாவிரத நிறைவு நிகழ்வில் … Continue reading அம்பிகையின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து போராட வேண்டும்